540
காரைக்குடியில் யூ டியூபைப் பார்த்து, வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து பணம் திருட முயன்றதாக சந்தைப்பேட்டையைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவரைப் போலீசார் கைது செய்தனர். எஸ்.எம்.எஸ். பள...

326
ஓசூரில் தனியார் வங்கி ஏடிஎம் எந்திரத்தை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து அதிலிருந்து 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஓசூர்- பாகலூர் தேசிய நெடுஞ...

1320
திருநெல்வேலியில் ஏடிஎம்களில் திருடியதாக கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றபோது தப்பி ஓடிய ஹரியானா மாநில தொழிலாளர்கள் இரண்டு பேரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். நெல்லை சந்திப்...

2353
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஏடிஎம் மையத்தில் பொதுமக்களின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நூதன முறையில் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். சந்தை நாட்களில் பணம் எடுக்க தெரியாமல் தவிப்பவர்களின...

2224
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளையில் மூளையாக செயல்பட்ட நபரை ஹரியானா மாநிலத்தில் துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர். கடந்த பிப்ரவரி மாதம் ஒரே இரவில் 4 ஏடிஎம் மையங்களில் 72லட...

1699
பீகாரில், வேலையில்லாத இளைஞர்களுக்கு 15 நிமிடங்களில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிப்பது எப்படி? என 3மாத கோர்ஸாக பயிற்சியளித்த கோச்சிங் சென்டரை, உத்தர பிரதேச போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். ...

1750
சென்னை, கே.கே. நகரில் ஸ்விகி நிறுவன ஊழியர், மது குடிக்க பணம் இல்லாததால் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் அடித்து உடைத்து பணத்தை திருட முயன்ற காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நெசப்...



BIG STORY